உம்மையே நாடுகிறேன்
உம்மை நிதம் நிதம் தேடுகிறேன்
உம்மையே நாடுகிறேன்
உம்மை நிதம் நிதம் தேடுகிறேன்
என் உயிரும் மேல் தாகம் கொண்டதேன்
என் உயிரும் மேல் தாகம் கொண்டதேன்
ஏசுவை உன்னீது ஏக்கம் கொண்டதே
உம்மை நாடுகிறேன்
உம்மை நிதம் நிதம் தேருகிறேன்
நீரின்றி தரிசு நிலம் காய்வது போல
நீரின்றி தரிசு நிலம் காய்வது போல
நீரின்றி என் வாழ்வில் மகிழ்வேதையா
பேரின்றி சிறு தளிரும் சாய்வது போல
நீரின்றி நடந்தேறும் நீர்வேதையா
நீரோடை தேடும் கலைமாண்க relief போல
ஒமை அண்டி வந்தே எனை ஏற்று கொள்வார்
நீரோடை தேடும் மகிழ்வேதையா
உம்மை அண்டி வந்தேன் எனை ஏற்றுக் கொள்வார்
உம்மையே நான் அழுகிறேன்
உம்மை நிதம் நிதம் தேர்கிறேன்
பாரையில் கசிந்திடும் ஊற்றினை போல
பாவியன் உள்ளமே எழுந்தீர் ஏய்யா
பார்வைக்கு ஒளித்தரும் பகலவன் போல
பாதையில் வழி காட்டி நடிந்தீர் ஏய்யா
வின்ளோக்கி உயரும் சிருதூபம் போல
உமைனோக்கி வந்தேன் எனை ஏற்றுக்கொள்வார்
வின்ளோக்கி உயரும் சிருதூபம் போல
தூபம் போல உம்மை நோக்கி வந்தேன்
எனை ஏற்றுக் கொள்வார் எனை ஏற்றுக் கொள்வார்
உம்மையே நாடுகிறேன்
உம்மை நிதம் நிதம் தேடுகிறேன்
உம்மையே நாடுகிறேன்
உம்மை நிதம் நிதம் தேடுகிறேன்
என்னுயிரும் உன்மேன் தாகம் கொண்டதே
ஏஸுவை உன் மீது ஏக்கம் கொண்டதே
உம்மையே நாடுகிறேன்
நாடுகிறேன் உம்மை நிதம் நிதம் தேர்கிறேன்