ĐĂNG NHẬP BẰNG MÃ QR Sử dụng ứng dụng NCT để quét mã QR Hướng dẫn quét mã
HOẶC Đăng nhập bằng mật khẩu
Vui lòng chọn “Xác nhận” trên ứng dụng NCT của bạn để hoàn thành việc đăng nhập
  • 1. Mở ứng dụng NCT
  • 2. Đăng nhập tài khoản NCT
  • 3. Chọn biểu tượng mã QR ở phía trên góc phải
  • 4. Tiến hành quét mã QR
Tiếp tục đăng nhập bằng mã QR
*Bạn đang ở web phiên bản desktop. Quay lại phiên bản dành cho mobilex
Vui lòng đăng nhập trước khi thêm vào playlist!
Thêm bài hát vào playlist thành công

Thêm bài hát này vào danh sách Playlist

Bài hát sri venkatedhwara suprabatham do ca sĩ thuộc thể loại The Loai Khac. Tìm loi bai hat sri venkatedhwara suprabatham - ngay trên Nhaccuatui. Nghe bài hát Sri Venkatedhwara Suprabatham chất lượng cao 320 kbps lossless miễn phí.
Ca khúc Sri Venkatedhwara Suprabatham do ca sĩ Đang Cập Nhật thể hiện, thuộc thể loại Thể Loại Khác. Các bạn có thể nghe, download (tải nhạc) bài hát sri venkatedhwara suprabatham mp3, playlist/album, MV/Video sri venkatedhwara suprabatham miễn phí tại NhacCuaTui.com.

Lời bài hát: Sri Venkatedhwara Suprabatham

Lời đăng bởi: 86_15635588878_1671185229650

ஓம்
கவுசல் ஏய் மணி வயிற்றில் உதித்தவனே
கண்ணே கர்ப்பகமே எங்கள் கனிவு நிலவானவனே
காலை புண்ணிய பூஜைகள் புரிந்திட வேண்டும்
திருப்பள்ளி அழுவாய் ஸ்ரீ வேங்கட்டேஷா
திருமலை கண்ட திவ்யவடிவானவனே
கருடக் கொடிக்கொண்ட கார்முகில் வண்ணனே
திருவிடம் காத்திடும் தெய்வீகத் திருமாலே
திருப்பள்ளி அழுவாய் ஸ்ரீ வேங்கட்டேஷா
திருமாலின் திருமார்வில் உறையும் தாயே
மது கைடபரை வதைத்தவனின் நாயகியே
அடியவர் வேண்டும் வரங்களைத் தருபவளே
அகிலத்தின் தாயே திருப்பள்ளியெழுவாய்
குளிமை விழிகள் கொண்ட கோமளவல்லியே
பாரதி அம்பிகை இந்திராணியாலும்
வணங்கப்படும்
சுரீணி வாசனின் ஆறுயிரே
கருணை நிலவே திருப்பள்ளியெழுவாய்
இடில்லா பேரழில் படைத்தோறே
வண்ணிக்க வேகியலாத தமிழானவனே
எங்கள் இதயமெல்லாம் அமைதக் கடலாகிட
திருப்பள்ளியெழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
நான் முகனும் குமரனும்
புகழ்ந்திடவே
உன்னைவணங்கிட சப்தரிஷிகள் வந்திடவும்
சூரியன் எழுந்திட பிரகஸ்பத்தியும் போற்றிட
திருப்பள்ளியெழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
இருளதும் எல்ல மறைந்து இளம்காலையில் இனிமையாய் தின்றல் வீசிடவும்
பொன்மலர்க்கிதல்கள்
மலர்வதும் கண்டு
பஞ்சவர்ண கிளிகளுமே
உன் சரிதம் பாடுவது கேட்டிலையோ
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
கோவிந்தா உன் திருநாமம் குரல் கொடுத்து
கோடியாய் பக்தர்கள் உன்னைக் கண்டிடவே
மனச்சுமை நீங்க புனிதப் படிகளில் வருமோர் கண்டு
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா உன்னை
உயர்த்தியே புகழ்ந்து வீணையில்
பாடிடும் தாரதர் இசையைக் கேட்டுமே பூரிப்பு அடைந்திடும் புருஷோத்தமனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா ஆயர் பாடியில் ஆய்சியர் மத்தினால் கடையும் ஓசை
தாகரனே நீயும் அறியாயோ
அழகுக்கே அழகு ஆன அச்சுதனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
வானவரும் உன்னருளைப் பெற்றிடவேம் உன்
திருச்சந்ததி வந்து நிற்பதும் காண்டிலையோ
கரம் கூப்பி நிற்பும் அஷ்டதிக் பாலர்களையும் அறிவாயோ
விலமன் முருகன் இந்திரன் போன்றோரும்
திருக்குளத்தில் நீராடியுமே
அகமும் புறமும் புனிதமுடன் நிற்கிந்தனரே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
வானவரையும் ஆட்டி வைக்கும் நவக்ரகங்களும்
உன்னடியவர்களுக்குப் படிபுரிந்துமே
உன்னருளை வேண்டி சந்ததியில் நிற்கிந்தனரே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
பொறிவு நடைதனைக் காணும் ஆவலால் பெரிய திருவடி போன்றவரும் காத்திருக்க
கருடனடை சிம்மனடை சர்ப்பனடை நடப்பவனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
உனது கடக்ஷம் கிடைத்தாலே உழ்வினை மறைந்து போகும்
கடிவுகருள் கிடைத்தாலே போதும் கோழ்வினை தோஷங்கள் நீங்கியே போகும்
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
நீ நிற்கும் இடமே பூலோக வைகுந்தம்
உனது பாத சரணமே மோக்ஷமெனை எண்ணி
எங்கியே தவிக்கும்
எங்களை காத்திட
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா
எல்லா
உயிர்களிலும்
என்றென்றும் நிலைத்தவனே
பூமலராம் அலர் மேலு மங்கையை
நெஞ்சிரில் கொண்டவனே
திருமாலே வேங்கடவா சேஷா திரிவாசனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா
மோக்ஷத்தை அடைய விரும்பு ஓறும்
உன் கோபுரặ் தரிஷனாம் கண்டதுமே
அதுவே மோக்ஷமெனத் திரும்புவது கண்டு
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா நகராஜன் கருடனுடன் நித்தியம் சூரிகளும்
அன்பினை பொழிபவனாம் ஸ்ரீனிவாசா
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
அன்பும் மரமும் ஒன்றானவனே
ஆதந்தமே தந்திடும் அருள் நிதியே
பாசமே வடிவான கார்முகிலே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேசா
என்றென்றும் எங்களைக் காப்பவனே
ஏழேழு திரவிக்கும் துணையானவனே மேன்மை மிகு உயர் நிலவானவனே
வாழ்வேன் யான ஒளியாகிடவே மகிழ்வே என்றும் நிலைத்திடவே
இன்னருளைப் புழிந்து நீயும் திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
இன்பமே நாங்கள்
கண்டிடவே இதயமே நின்னைப் போற்றிடவே
கண்ணே மணியே கருமணியே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
நியாயிரும் எழுந்து கேதிசை ஒளிக்கொண்டதையா
உன்னைக் காணவரும் பக்தர்களின் தோஷம் நீக்கவே
பக்ரகங்கள் உன் வாசல் வந்தனரே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
சரணடைந்தோறைக்
காப்பவனே உன் நாமங்கள் கூறி அழைத்திடும்
அழியவர்களாம் நாங்கள் மகிழ் உறவும்
கருணைக் கடலான கனிவு தெய்வமே
உலகினை எண்ணாளும் காக்கும் லட்ஷ்மிகாந்தனே
பத்மனாபா ஜனார்தனா சக்ரபாணி
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
உத்தமனே
ஒப்பிலா அப்பனின் பாசமிகி இளையோனே
திருமகள் பூமகளால் பாதம் பற்றப்பட்டவனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
மச்சகூர்மவராக நரசிம்மவாமன பரசுராமராம பலராமயது நந்தனா
கைக்காத்திடவே கல்கியாய் வருமோனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
துணைத்தவர்கள் இருந்தாலும் எம்மையே காப்பாய்
அலர்மேறும் அங்கை இதயம் கவர்ந்தவனே
மாதவா மது சூதனா எங்கள் வாழ்வு வளம் பிறவே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
கோவில் வாயிலில் நிமிர்ந்து நிற்கின்றனரே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
பொழுது புலந்திட தாமரைகள் மலர்ந்திட
பக்தர்கள் மங்களா
சாசனம் செய்திட
அடியவர்க்கு அடியவனான அன்பனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
நீயே பரம்பொருள் உன் பதமே மோக்ஷமென மரைகள் போற்றும்
பாதகமலத்தை உன் வலது கரத்தினால் காட்டிடும் வேங்கடவா
திருப்பள்ளி எழுவாய்,
ஸ்ரீ வேங்கடேசா
என்னை Shawran சிரண்ட applied
ஏன்னை சாரதியாகி பார்த்ததிற்கு காட்டியதும் திரு openings
விளையலை�து மலையே வாழ வ Jelly
திருப்பள்ளியழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
ஞ்சியே வாழும் மாந்தர்களும் தஞ்சமென உன்னை சரண் அடைந்த நரே
அபயம் தந்து காத்திடவே நீயும்
திருப்பள்ளியழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
திரு மகள் அடைப்பில் இன்பம் காணும் இதியவரே
நீ
கண்கண்ணிழிப்பதை அன்னையுமே விரும்புவாரோ
அன்புக் கடலாம் விந்தனேர், கோவிந்தனேரு
திருப்பள்ளியழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
ஏழு மலைகளைக் கண்ட ஏழு மலையானே
திருக் கோட்டு ஈக jus projection
வேகுதிர் நகர் ம門ங்கும் பேன் கேதுனிப் போடுஹலி
பர்தி யாரும் தொகும் பார்கள்ல மேம்.
மேமுப் பறி வித flooded
பு.ப்.ஹை What
கோவிந்தா உன் பொலிவுக்கு ஈடாகுமோ
உன் நகையை அருள் மலராய் உதிர்த்திடும் அரவிந்தனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
சகல
உண்மையிலும் சுடருளியாய் ஜ்வலிப்பவனே
மெய்யடியார்கள் தொண்டனான திரு வேங்கடவா
ஏழு மலைவாள் எங்கள் இனிய சிரியினி வாசனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
நீ திருப்பள்ளி எழுந்திராவிடில்
மூ உலகம் செயலச்சு போகுமையா
மாந்தர்யா வரும் மங்களம் பெற்று
உன்னத பெருமை அடைந்திடவே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா உன் திரு பார்வை பட்டோர் யாவரும்
ஓகம் பெருவதும் உண்மை உன் திருநாமம்
உச்சரிக்கும் குடும்பமெல்லாம்
அஷ்டலக்ஷ்மி அருள் பொழிவாள் உன் திருப்பாதம் சரணடைந்தால்
அதுவே தான் வைகுந்தமாகும்
திருமகள் மார்வின் குங்குமத்தால் சென்னிரமான அன்புக்கண்ணா
வெற்றி வெற்றி உனக்கே தான் நான் உகன் சிவனும் போன்றோரும்
உன்னை சிரசினில் வைத்து போட்டிடவும்
சரணடை
உர்க்கு அருள் பொழிவாய் திருமலை தெய்வமே காத்திடுக
நன்றி வேறு தெய்வம் இல்லை உனை ஏன் என்றும் புகந்திடுவேன்
வெங்கடவாய் என்னைக் காத்திடுக
வெற்றியையாவிலும் தந்திடுக உன் திருவடித் தாமரைக் காணவுமே
பழி கடந்து உனை அடைந்தேன்
திருமகள் நினைவாகி கணிபுக் கடலானவனே
எல்லா உலகங்களிலும் நிலைத்துள்ளவனே
யாவுமே கறிந்த துணிவுமிக்கானே
நல்லவர் விதயமான பாரிஜாத மலரே
ஸ்ரீ வேங்கடேஷானின் மலரடிசரணம்
திருவடிகளை மலர்களால் அற்சித்திடவும்
மலர்களுக்கு சுகந்தம் தரும் பாதங்கள் உடைஅவனே
தினமுமே
வணங்கிடும் மனதுக்கு சுகம் தந்திடுமே
கண்களுக்கு ஆனந்தம் தந்திடும்
ஸ்ரீ வேங்கடேஷானின் மலரடிசரணம்
விடியலில் மலரும் தாமரை மலர்கள்
உன் பாதகமலங்களுக்கு இனையாம்மோ
பொலிபுதாமரைத் திருவடிகள் உடன் கூடிய
ஸ்ரீவேங்கடேசா உன் மலரடி சரணம்
உள்ளங்கால்கள் பத்மராக கர்க்கலை விட சிவந்திடவும்
உறங்கால்கள் நீலகர்க்கலை விட கருத்திடவும்
நகங்கள் சந்திரன் பொலிவை விட அழகு கொண்டவனாம்
திருமகள் பூமகள் நப்பின்னையும் உன் பாத கமலங்கள் பத்திடவும்
கரங்களின் சிவப்புப் பாதங்களில் கண்ட
ஸ்ரீவேங்கடேசா உன் மலரடி சரணம்
உன் தொடர்பால் வாடாமல் உள்ளனவே
நின் மலரடிகளே திருமலைக்கு ஆபரணங்களே
ஸ்ரீவேங்கடேசா உன் மலரடி சரணம்
சம்சாரக் கடலை தாண்டிடவே கரம் அருணும் திருமலை வாசனே
வேங்கடவா குறை இல்லாத கோவிந்தா
உனக்கு செய்யும் தொண்டே பேரின்பமே
திருமரையில் திருக்கோவில் கொண்டு
ஸ்ரீஸ்வேனி வாசனாய் காட்சியே தந்து
குறைகள் யாவும் நீக்கிடும்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
சகல காரிய சித்தி தந்து
சர்வ மங்கள சுரூபனாகி நினைத்ததை நடத்தி தந்திடும்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
திருமகள் உடன் நினைந்தவனாகி
அழகு நயனங்கள் கொண்டவனாகி
தெய்வமாகவே வந்து காத்திடும்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
திருமலைக்கே பொலிவு தந்து திருவுக்கே திருவே ஆகி
மேலுக்கு ஒரு போத்தைஞ் செய்தி கிளம்பப்பு தாஞ்சிரண்டாயின் செய்யும்
ஆயுள் ஆரோக்கம் அளித்திடும்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
சகல பேரழில் குண்டவனாகி
எவரையும் மோகிக்கச் செய்திடும்
தோஷமே அற்ற சினிவாசனாம்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
அழிவே அற்றவனாகி
குற்றமே இல்லாதவனாகி
ஞானமே வடிவானவன் ஆன
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
அற்றா அதை நாற்கும் வதுதிங்கம்
தன்மிரை அறைதாயாகம்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
வீரட்டையிழுப்பே
த�ngிபுரிதமானத் தொன்னுடன் தந்து
ஜநெ பமைனியாயல் வெல்ல்து
அருளைப் பொழிந்து மகிழும்
ஸ்ரீ
வேங்கடேஷனுக்கு மங்களம்
கோவிந்தா என்ற குரலைக் கேட்டு
யாவுமே அறிந்தவனாகி,
யாவத்துக்குமே காரணமாகி, யாகத்தின் புனிதமே ஆன,
ஸ்ரீ
வேங்கடேஷனுக்கு மங்களம்
வைகுந்தம் தனையே விட்டு, திருமலைத்
திருப்பதியே அடைந்து,
கருணாமூர்தியாய் விளங்கும்
ருணாமூர்த்தியாய் விளங்கும்
ஸ்ரீ
வேங்கடேஷனுக்கு மங்களம்
பூ உலகம் ரக்ஷிக்கும் பரம்பொருளாகி
மணவாளமாம் உனிப்போன்ற அரமோர் நெஞ்சம்
நிலைத்தவனான
திருமலை தெய்வமாம்
ஸ்ரீ வேங்கடேஷா ஸ்ரீ கோவிந்தா
குஜயமங்களம் சுபமங்களம்

Đang tải...
Đang tải...
Đang tải...
Đang tải...