ஓம்!
அருணாச்சலக் குமரனே, ஆனைமுகன் சகோதரனே போற்றி.
ஓம்! ஐந்து மலை வாசனே, ஆருபடை அழகனே போற்றி.
ஓம்! தமிழுக்கொரு தெய்வமென,
தரணி ஆளும் வேந்தனென,
கலிகாக்கும் கந்தனே போற்றி.
ஓம்! படை வீடாய் திருப்பரம் குண்டரம் மேதினிலே,
தெய்வானை மணமுளித்த சுப்ரமண்ண தெய்வமே போற்றி.
ஓம்! செந்தூரில் போற்புரிந்து,
சூரபத்மன் தனை வென்று,
வேலேந்தி அருள்பவா போற்றி.
ஓம்! ஞானப்பழம் வேண்டி, ஆண்டி வேடம் பூண்ட,
பழணி மலை பாலகனே போற்றி.
ஓம்! சிலஹியி நிலையில் அம்மா பள்ரச் சிக்கமா சோறித்த தெய்வமே போற்றி.
ஓம்! அவைக்கு சுட்ட பழம் கதியோடுதானீந்து,
கற்றித் திரபடிநுதனம் சோறியது போற்றி.
ஓம் கண்டிகது காமம் வாழ் பண்டாற நாயக்க செந்தமிழ் முருகனே போற்றி
ஓம் பத்தாட்ரின் கரையோரம் பத்து குகை
மளை வாழும் மலேசிய சுப்ரமண்யா போற்றி
ஓம் கலை மேவும் வடபழணி
தலை தோங்க வந்த மருந்த
அருள்வேல் முருகா போர்றி
ஓம் மருத மலை மா மலை இல்
மாமுனியின் குருவான
எழில் முருகையா பொற்றலி
ஓம் குண்றிறிகிஹங்றத்தூர்
குளம் காக்க அருள் வார்த்து
உறைத் தீர்க்கும் குமரனே போற்றி
ஓம் கருணை மிகு கண்ட கோட்டம்
தல மறந்து அருள் புரியும்
கண்ட சாமி தெய்வமே போற்றி
ஓம் வங்கக் கடலோரம்
ஆருபடை வீடு கொண்ட அண்ணலே போற்றி
ஓம் வந்தாரை வளமாக்கி
உளமார அருள்கின்ற
பல்லக் கோட்டம்
சுப்ரமண்ணா போற்றி
ஓம்
மனம் காணும் உருவாக
பக்கருக்கு காட்சி தரும் எட்டுக்குடி வேலவா போற்றி
ஓம் சிக்கலோடு சிறமங்களை வேரோடு கலைந்தருளும்
சிக்கல் சிங்காரவரை நே போற்றி
ஓம் முத்தமிழின் வித்தகனாம்
ஏதாபூர் முத்துமலை சுப்ரமண்ண தேவனே போற்றி
ஓம் மயிலாடும் விராளிமலை
குண்ட்ரமந்த சண்முகனாதரே போற்றி
ஓம் குண்ரேறி உச்சட்டிலே
குண்ட்ரக்குடிதலம் வாழும் சண்முகனே போற்றி
ஓம் கண்ணாகக் காத்தருளும் கமுதிவடிவில் முருகமே
சேவடியே போற்றி
ஓம் கீழப் கரை மேலிருந்து உயருதரும்
முத்தமனே சேவற் கொடியோனே போற்றி
ஓம் கந்த செஷ்டிக்கவசம் கொண்டு கந்த
குருககவசமான பாம்பன்வாழ் முருகப்பா போற்றி
ஓம் இரவோடு பகல் காற்று குற்ரதுனை வருகின்னர делает
கீழ் மின்னல் ரத்நகிரி பால முருகனே போற்றி
ஓம் பவாணியா மந்தியோர் அருள் மேவ் குருவ் ஆக
சுப்ரமண்ணிய ஸ்வாமியே போற்றி
ஓம் அபிஷேகத்தையில் புளிக்காது
அருள்மேவும் தலமான சென்னி மலை
சுப்ரமண்ணியனே போற்றி
ஓம் திண்டல் மலை தெய்வமே
தீப ஜோதி ஒளியே
கொங்கு தமிழ் வேலாயுதனே போற்றி
ஓம் பச்சை மலை பவள மலை மீதாளும்
வேந்தன் எங்கள்
முத்துக்குமரா போற்றி
ஓம்
உத்திரத்தில் வழிபடவே உயர்வு தரும் பெண்ணாடம்
சிவ சுப்ரமண்ணிய ஸ்வாமியே போற்றி
ஓம் விருதாச்சலம் தனிலே
மனவாள நல்லூர் தான மர்ந்த
ஓம் நாகரத்தா வேசத்திலே நெர்குப்பைத் தள மருளும் நகர
ஸுப்ரமண்ணனே போற்றி
ஓம் ஆகாயத்தோ புரிந்த
உயர்வானத்திலு போரோர் கண்கஸாமியே போற்றி
ஓம்
குமரகிரி மேல மந்த வேலவனே
தண்டாயுதபானியே போற்றி
ஓம் நேட்டூர் நகர் கண்டு
தங்கமலை என்றறிய
பேரருள் புரிந்திடும்
பால சுப்ரமண்ணனே போற்றி
ஓம்
தைப்பூச நாயகனாய்
அதிராம் பட்டினத்தின் ஒளிவிலத்தே
கொண்.
தலத்தின் ஒளிவிழக்கே முத்துக் குமாரச் வாமியே போற்றி
ஓம் குமாரச் வாமி பேட்டையாம்
தர்மமிகு தர்மபுரிக் காக்கும் முருகனே போற்றி
ஓம் வாடாத மனமாக உம்பாரை பூ மணக்க
உன்னகைக்கும் குழந்தை வேலனே போற்றி
ஓம் வேம்பார் பட்டிதனில் ஆண்டிக் கோலம் கூண்டருளும் பால
முருகன் திருவடியே போற்றி
ஓம் வயலூரின் வள்ளலாய் வாரியாருக்கு அருளிய ஆதி வயலூரானே போற்றி
ஓம் ஆவுடையாள் புரம்தனிலே
சுப்ரமண்ணஸ்வாமியாக பேரருள் நல்கிடும் சங்கரன் வைந்தனே போற்றி
ஓம்
திருநல்வேலி சீமயில் உக்கிரன் கோட்டையிலே
ஆருமுக சாமியான சுப்ரமண்ண தேவாயி
ஓம் சிவவாக்கியர் கண்ட சிவன் மலைவாள் செல்வ முத்துக் குமரா போற்றி
ஓம் தாராபுரம் தரணியாளும் நிகரில்லா அழகனே
பால தண்டபானியே போற்றி
ஓம்
கொங்கணகிரிதலமாம் திருப்பூரின் காவலனே
ஓம் காமிகா மகபூஜைப் பெறும் பல்லடத்தின்
பகலவனே அருளானந்த ஸ்வாமிகளே போற்றி
ஓம்
பணிக்கம் பட்டிக் கிருத்தலத்தில் வண்ணியக் குமார வள்ளி சேனாபதியே போற்றி
ஓம் அவூரில் அருள்புறியும் சிவ சுப்ரம்
என்னச் ஸ்வாமிகள் திருவழியே போற்றி
ஓம்
அன்னாமலைய் தனிலே குண்ரில் விளையாடும் குமரனே
அருணகரி குருவே போற்றி
ஓம் சிவ சு பரமனியராக
பழ்காய்ய வேலவன வேலவனே போற்றி
ஓஹை!
நீங்கள் வல்லி தைவாணையுடன்
தை வாண்கீண மனமுடிப்புத் தாயகின்களாத முத்துரை
குப்பம் வாழ்கு கிடைப்பதியார்.
போற்றி
ஓம்! பாலமுருகனே மானகரம் வள்ளல் பெருமானே போற்றி
ஓம்! ராஜ யோகத் தலமாக
கழுகு மலை காத்தருளும் கழுகாச்சல மூர்த்தியே போற்றி
ஓம்!
ச்ரீவைகுண்டம் வள்ள நாடு புதுக் ராம பகலவனே சண்முகனே போற்றி
ஓம்!
அனுமன்னதி ஓரம் ஆய்க்குடி அருத்தலத்தில் கந்த
சஷ்டி காணும் பால சுப்ரமன்ய சுவாமியே போற்றி
ஓம்!
நிலஞ்சி வளர் வள்ளலே தென்காசி தென்றலே ஆருமுக வேலனே போற்றி
ஓம்! நெடுவெல்குன்றமான
சுருளிமழை வாழுகின்ற
வேலப்பர் வேந்தனே போற்றி
ஓம்!
வராகனதி ஓரம் தெரிய குளொரம் தலம் வாழும் பால சுப்ரமன்ய நே போற்றி
ஓம்!
கோடாங்கிப் பட்டிதனில் கோளிகோளி நலமருளும் விரிம்பாச்சி நாயனாறே போற்றி
ஔம்
திருமறுகள் தலத்தினிலே சுப்ரமண்ய
கடவுளே போற்றி
ஔம்
பூசத்தில் பூரனமாய் பெங்கியருள் புருகின்ற
செம்பனார் கோயில் வாள் வேலவனே ப்யைப்போற்றி
ஔம் கபிலர்மலை நீதமற்றிண்டு பாலசுப்ரமணியராக
ஓம் கவுண்டன்
பாலையத்தில் கண்கண்ட தெய்வமாக
காத்தருளும் முருகனே போற்றி
ஓம் காந்தமலை ஸ்வாமியாக மோகனூர் முழுமுதலே
ஓம் கல்யாண உச்சவராய் உத்திரத்தே ராடி
வரும் தபசுகளைப் பால சுப்ரமண்யனே போற்றி
ஓம் மலையர் கோயில் சிக்கப்பட்டி தலம் வாழும்
முருகனே போற்றி
ஓம்
வெட்டிவயல் விலாதூர்
வேம்பன்பட்டி தலம் மேவும் குகனே போற்றி
ஓம் நிரான்மலை வெள்ளிக்குண்டு
வேலாகி வினைத் தீர்க்கும் வேலவா போற்றி
ஓம் சிவாகம பூஜை ஏற்கும் சிவாகம்
சிவராஜம் ஐந்தனே திருமால்புற இரைவனே போற்றி
ஓம் கொடை காணல் புருஞ்சிவன தலம அமர்ந்து நலமருளும்
குமரனே போற்றி
ஓம் நினைத்தாலே அருள்கின்ற கொடிமங்கலம் கோமானே போற்றி
அமாமதரை நரசிங்கம்
கண்கவரும் கந்தனன உடைவரையில் அமர்ந்த வனே போ அத்திரி
அம் எழுவமலை சூப்ரமண்ணே பெருமானே திருவடி கமலங்கள் பாத்திரி
அம் தவமியத்தி அமர்ந்த வனே பாவம் யாவும்
தீர்ப்பவனே சேந்தில் வடிவேளனே பாத்திரி
வடிவேலனே போற்றி
ஓம்! உத்திரத்திருநாளில்
ஓம் சிவ சுப் ர மணியாக
கொசப் பேட்டை குடிக்குண்ட
குழவிளக்கி அருல் முருக போற்றி
குழவிளக்கி அருல் முருப் போற்றி
ஓம்
வள்ளிமலையாமருந்த எங்கள்
வள்ளிமனவாளனே போற்றி
ஓம் வில்லோடு வேலேந்தி
வித்தைப் பலபுரிகின்ற
திருவிடை கழியோனே போற்றி
ஓம் மாம்பழமாய் ஆனப்பழம்
தையேந்தி காட்சிதரும்
திருநல்லாரு
இறைவனே போற்றி
ஓம் இரண்டு முகம் எட்டும்
மகாரணம் அவற்று இறை circumstance Stadium
சர்ப்பரூப வடிவத்திலே குக்கே சுப்பிரமண்ணனே போற்றி
ஓம் கமலத்தில்
உதித்தவனே கார்த்திகையாள் வளர்த்தவனே
அகத்திகரின்ятноவிழாகன் வேலேஞ்
comentariosும் விளையாடும் пожுர் noおいவணன்יא
வர்த்தியஞ் கர்த்தியம் ஓம் திரு முறு வாட்டுப் படை நக்கீரரின்
உருவானன் கண்கண்ட கத்தீயிரிய தோர்மாடும 사건த்தநிலே
ஹருணகியிரிரிக் கருளிய சுப்பரும் அண்ணஸ்வாமியே கூரும்
ஓம்!
தேவராய ச்வாமிகளுக்க அருளிய
ஆருவடை அழகனே போற்றி
ஓம்!
கந்தாஷ்ரமம் தனிலே சச்சிதானந்த ச்வாமிக்க அருளிய
கந்தச்சாமியே போற்றி
ஓம்!
குமரகுரு தாசரான பாம்பன் ச்வாமிக்கு கனவிலே அருளிய கார்த்திகேயா போற்றி
போற்றி போற்றி போற்றி
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật