இந்தாயெனத் தர இருக்கரம் குறைவேன கந்தா நினைத்தாயோ
அந்த நினைப்பாலார் இருக்கரங்கள் அமயப் பெற்றாயோ
கேட்டது கொடுப்பாய் கேளாதவர்க்கும் அள்ளிக் கொடுப்பவனே
வள்டியின் துணைவன் வள்ளல் அல்லவோ வாழ்த்திடச் சொல்லுண்டு
இன்தாயெனத் தர இருக்கரம் குறைவேன கந்தா நினைத்தாயோ
அந்த நினைப்பாலார் இருக்கரங்கள் அமயப் பெற்றாயோ
கேட்டது கொடுப்பாய் கேளாதவர்க்கும் அள்ளிக் கொடுப்பவனே
வள்டியின் துணைவன் வள்டலால்லவு வாழ்த்திடச் சொல்லுண்டு
வள்டியின் துணைவன் வள்டலால்லவு வாழ்த்திடச் சொல்லுண்டு
கந்தன் கொடையில் வானே கவிதை சிந்தும் தேனே
இந்த உலகம் காணா இனியன் நீயே தானே
இனிமூப்பு வருமை நீங்க பிழை பொருத்து பெருமை ஓங்க
அனிமுடிகள் ஆரும் இன்ன நீ தோன்றும் காட்சி என்ன
நீ தந்தைக்கே பாடம் சொன்னவன் குருப்பிடம் மாருமோ
நிலம் நீர்ப்பதும் இங்கு நடப்பதும் உன் செயலே அல்லவு
இந்த ஆயணத்தரை இருக்கரம் குறைவேன கண்டா நினைத்தாயோ
சிந்து பாடும் நூலே சித்தர் போற்றும் வேலே
அந்தில் ஊரும் பாலே தஞ்சம் உனது காலே
நக்கீரன் கந்தன் உன்னை முருகாற்று படை செய்தான்
அருணகிரி பாட்டி உன்னை அரும் திருப்புகளாய் போய்தான்
நீ அன்பர்க்கு அன்பனானவன் பகை உன்னை வெள்ளுமோ
உயிர் மூச்சிலும் எங்கள் பேச்சிலும் உன் பெயரே அல்லவு
இந்தாயென தரை இருக்கரம் புறைவேன கந்தா நினைத்தாயோ
நீயே காலை மாலை ஆடும் அழகு சோலை
அருளும் பாடசாலை படித்தல் எங்கள் வேலை
அகத்தியன் உன்னைத்தானே அரும் தமிழ் பாடல் கேட்டான்
புகனே உன்னால்தானே இலக்கன விதைகள் போட்டான்
நீ பகைவரை மாட்டி வைப்பவன் எப்போதும் எங்குமே
உன் வக்கதை என்றும் காப்பவன் உயிராக எங்குமே
மனக் கோவிலில் பூட்டி வைப்பவன் என்ப அன்பு உறையவுமோ
இந்தாயென தரை இருக்கரம் புறைவேன கந்தா நினைத்தாயோ
அந்த நினைப்பாலா இருக்கரங்கள் அமையப் பெற்றாயோ
கேட்டது கொடுப்பாய் கேளாதவர்க்கும் அள்ளி கொடுப்பவனே
வள்டியின் துணைவன் வள்ளல அல்லவு வாழ்த்திடச் சொல்லுண்டு
இந்தாயென தரை இருக்கரம் புறைவேன கந்தா நினைத்தாயோ
Đang Cập Nhật
Đang Cập Nhật