அம்மா அம்மா பாளையத்தம்மா
பவானித்தாயம்மா
அம்மா தம்மா அம்மா
பாளையத்தம்மா பவானித்தாயம்மா
அருளை கொன்று காத்திடும்чноவாம்மா பவானித்தாயம்மா
அருளைக்கொன்று காத்திடும்ச ம்மா பவானித்தாயம்மா
பெரியின் தம்மாம்மா
பெரியய பாளையத்தம்மா பெரியின் தம்மாம்மா
அம்மா பாழையத்தம்மா
பவானித்தாய் அம்மா
தவிய எதும் செய்தாலும் பொருத்தரளும் மாறியம் அம்மா
எப்போதும் உன் கோவில் நாட வரம் தாரும் அம்மா
அம்மா அம்மா பாழையத் தம்மா
ஒ! பவானி தாய் அம்மா
எழுவரிலே மூத்தவளே,
ஏழைகளின் ஆத்தாளே!
உர்படச்சாக் களிப்பவளே, உழ்வினைகள் எடுப்பவளே!
மூத்தவளே,
ஏழைகளின் ஆத்தாளே,
உர்படச்சாக் களிப்பவளே,
உழ்வினைகள் எடுப்பவளே!
தாழ்வென்றும் வாறாமல் தய உடனே காப்பவளே!
தாழ்வென்றும் வாராமல் தய உடனே காப்பவளே!
வாழ்வென்றும் கடல் தாண்ட வழியமை கொடுப்பவளே!
வாழ்வின்னும் கடல் தாண்ட வழியமைக் கொடுப்பவளே
அம்மா, அம்மா, பாழையத்தம்மா,
பவானிட்டாய் அம்மா
ஆடியிலே தாய் உனக்கு அழகான கோலங்கள்
அடியார்கள் வேண்டுவதெல்லாம் நிறைவேறும் காலங்கள்
உடுத்தைப் பம்பை முழங்கிடவே ஆடி வரும் கரகங்கள்
உத்தமியே உன்னைக் கண்டால் ஓடிவிடும் பாவங்கள்
அம்மா, அம்மா,பாழையத்தம்மா,
பவானிட்டாய் அம்மா
அருளை தந்து கார்த்திடுமம்மா,
பவானிட்டாய் அம்மா
பெரிய பாலையத்தம்மா,
பெரிய பாலையத்தம்மா,
பெரிய பாலையத்தம்மா
அம்மா, அம்மா, பாலையத்தம்மா,
பவானித்தாய் அம்மா
அம்மா, அம்மா, பாலையத்தம்மா,
பவானித்தாய் அம்மா
Đang Cập Nhật
Đang Cập Nhật